tag:blogger.com,1999:blog-76689699783721398912024-03-14T00:42:48.699-07:00தணிகையின்....தணிகைhttp://www.blogger.com/profile/17373445230167610295noreply@blogger.comBlogger159125tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-64955916447409038112011-06-21T14:17:00.000-07:002011-06-21T14:29:20.777-07:00அவன் - இவன் - சில நிகழ்வுகள் ஒரு கட்டுடைத்தல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYBEzmPB2tJHOIy_el8iTn6CtOpyaz_m6Tl4xa6hWStPowIphB1mWPlUxdQAkjL051EWQAf4CY4XDFrsudpH-VBXZVBRuUGyP70rp0MqGffglPEJPlf41O9oDJydKxwSDdmkUXwstrGyIL/s1600/1.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 224px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYBEzmPB2tJHOIy_el8iTn6CtOpyaz_m6Tl4xa6hWStPowIphB1mWPlUxdQAkjL051EWQAf4CY4XDFrsudpH-VBXZVBRuUGyP70rp0MqGffglPEJPlf41O9oDJydKxwSDdmkUXwstrGyIL/s400/1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5620788169557058402" /></a><br /><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; "><div>இந்த மூன்று நாட்களாக படம் பார்த்தவர்கள் அல்லது பார்த்துவிட்டு வந்த நண்பர்களிடம் கதை கேட்டவர்கள்</div><div>எழுதிய விமர்சனங்களை படித்துவிட்டு படம் இப்படித்தான் இருக்குமென்கிற முன் முடிவுகளோடு நாம் </div><div>சென்றாலும் படம் தொடங்கிய வுடன் வரும் பிண்ணனி இசையிலாரம்பித்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்</div><div>வாழ்ந்துகெட்ட ஜமீனின் அலங்காரத்திலேயே நம்முடைய விமர்சன முன்முடிவுகளை கட்டுடைத்து நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர்.. அதிகபட்சம் நம்மை கட்டிப்போட்ட இருக்கையிலிருந்து எத்தனிக்க முயலுவோமானால் நம் பக்கத்து இருக்கை நண்பரோடு கை தட்டுவதற்காக இருக்கலாம். அல்லது சிரித்து சிரித்து சரிந்து விழலாம் ...........</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>வாழ்ந்துகெட்ட அல்லது கெட்டுவிட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஜமீனின் பிறந்தநாள் விழாவில்</div><div>ஆரம்பிக்கிறது படம் இல்லை இல்லை .. வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் எனவும் சொல்லலாம்...இது பொம்பளைங்க இடம் ஆண்கள் வரக்கூடாது என்ற மகளிர் மசோதாவின் அறிக்கையில் பெண்ணாக களமிறங்குகிறார் விஷால்.. வனப்பு மிகுந்த உடல்.. மடிப்பு விழுந்த இடுப்பு.. குலுக்கி ஆடும் ஆட்டம்.... சில பெண்ணியவாதிகள் ஆணாதிக்கத்தின் உச்சகட்டத்தை பாலா தொட்டிருக்கிறார் எனவும் சொல்லலாம் என்றாலும் </div><div>எத்தனை ஆண்கள் இப்படியான பெண்களின் நேரடியான தாக்குதலை தாங்கிக்கொண்டு உம்மென்று அவர்கள் ஆடுவதை பார்த்து கைக்கொட்டி கரகோஷம் எழுப்பிவிட்டு போவார்கள்..( நான் மேல் சொன்னது வெறும் ஆட்டத்துக்கு மட்டுமான போட்டியல்ல. நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலும் இப்படித்தான் வாழ்கிறோம் என்பதை நம்மால் உணரமுடியுமானால் இந்த காட்சியை எந்தவொரு வெறுப்புமில்லாமல் பார்க்கமுடியும் . அப்படி நாம் வெறுப்போமானால் நாம் தினமும் வாழும் இந்த வக்கிரவாழ்க்கையை வெறுக்கலாமென்று பாலா சொல்லியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது)</div><div><br /></div><div><br /></div><div>சரி அடுத்து ஒரு நீதிபதி தான் பதுக்கிய பத்திரங்களை & பணமடங்கிய லாக்கரின் சாவியை தொலைத்துவிட்டு </div><div>அதை உடைப்பதற்காக விஷாலை அள்ளிக்கொண்டுவருகிறார்கள் போலிஸார்கள்..இதை பற்றி சொல்வதற்கென்ன இருக்கிறது நம் நாட்டில் அல்லது நாம்<b>(நாம் என்பது நம் போலிஸார், நம் நீதிபதி , நம் அரசியல்வாதி, நம் முதலாளி.. நான்கு நம் கள் நாம் என மறுவியிருக்கிறது ) </b>வாழும் வாழ்க்கை தான் இதுவும். பூட்டை திறக்க விஷால் சாவி கேட்டவுடன் கையாலாகவதனென்று ஓரம் கட்டிவிட்டு அறிமுகப்படுத்தபடுகிறார் ஆர்யா..<b>. (கும்பிடுறேன் சாமியாக)</b></div><div><br /></div><div><br /></div><div>நாங்கமட்டும் எத்தனை காலத்துக்கு தான் கும்பிடுறேன் சாமின்னு சொல்லிட்டிருப்போம். நீங்களும் சொல்லி கூப்பிடுங்க எனும் இடத்தில் நையாண்டி மேலோங்கி தெரிந்தாலும் இன்னமும் இப்படியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் அடித்தட்டு அல்லது நடுத்தட்டு மக்களை பற்றி அல்லது இப்படியான வாழ்க்கையை </div><div>வாழவைத்துக்கொண்டிருக்கும் மேல்தட்டு அல்லது முதலாளித்துவத்தினை பற்றி சில நொடிகளில் பதியவைக்கிறார்..</div><div><br /></div><div>அடுத்து சக்களத்தி சண்டை. நம்ம தமிழ்நாட்டுல நடக்காததாய்யா இது ? கிரீன் வசனங்கள் பேசினாலும் சென்னையின் கடைசி மூலையில் இருக்கும் என் ஊரிலே இந்த கிரீன் வசனங்கள் ஒரு நல்லது கெட்டது அட எதுவுமே இல்லாட்டியும் கேட்டுக்கொண்டிருக்கும் போது திரையில் வரும் அந்த மாதிரியான ஒரு கிராமத்து மனுஷிகள் பேசிக்கொள்வது இயல்பு தானே.. மேக்கப் போட்டு கவுன் போட்டு பெண்கள் ஃபக் என்று சொன்னால் நம்மால் காதுகொடுத்து கேட்கமுடிகிறதென்பதை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை என்று சொல்லிக்கொண்டு வேறு வேறு ஊரில் இருவரை வைத்து நம்மவர் படும் பாட்டை நாம் நன்கே அறிவோம்.. ஒரே</div><div>வீட்டில் இரு அறைகளாக பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் சக்களத்தி வாழ்க்கை குறித்து தெரிந்துகொண்டு நாம் எதுவும் சாதிக்கப்போவதில்லையென்றாலும் இன்னும் நம்மிடம் இருக்கும் வாழ்க்கைப்பிரச்சினை குறித்ததாக இந்த காட்சியை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளலாம்.. பின்னாளில் உதவலாம் யாருக்காவது...</div><div><br /></div><div><br /></div><div>காதல் காட்சிகள்.. வெட்டிப்பயல் திருடர்கள் உதவாக்கரைகள் இவர்களின் காதல் இப்படி விரசமாக இருப்பது அல்லது ஆணாதிக்க தொனியோடு இருப்பதென்பது இயல்பானதே..இவர்களால் அவ்வளவு தான் காதலிக்கமுடியும்.. இதுக்கு மேல யாருமே போகமுடியாத பாலைவனத்துக்கு நடுவுல ஒரு குடைப்போட்டு ரெண்டு சேர் போட்டு அதுலயும் உக்காராம கையில் ஒரு கிதார் வச்சிட்டு காதல் அணுக்கள்னு பாடினா அவ்ளோ நல்லாருக்காதில்லையா.. நாளைக்கு நாமே கதைக்கு ஒட்டாத காதல் என்று எங்காவது தட்டச்சிக்கொண்டிருக்கலாம் தானே... சரி இவர்கள் தான் இப்படி விரசமாக காதலை வெளிப்படுத்துகிறார்கள்</div><div>என்றால் இந்த பொண்ணுங்களுக்கு எப்படி காதல் வரும் நு கேள்வி எழலாம் ( எழுந்துடுச்சு).. எனக்கு தெரிஞ்ச நிறைய பொண்ணுங்களே செக்சுவலா பேசற பசங்களை தான் லவ் பண்றாங்க.. மானே தேனேன்னு சுத்தினவன் </div><div>இப்பவும் சுத்திட்டு தான் இருக்கான் கடை கடையா .(ஐ மீன் பச்சைபோர்டு கடை) ..இதுவும் நாம் (இங்கயும் சில நம்கள் தான் ) வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையே...</div><div><br /></div><div>ஒரு காதல் காட்சியில் காதலியோடு சேர்ந்து படிக்கும் ஆர்யா பரிட்சையில் ஒரு கேள்விக்கு உட் படுகிறார் . இரண்டாம் காந்தி என்று அழைக்கபடுபவர் யார்? நெல்சன் மண்டேலா அல்லது ராஜபக்சே என்ற ஆப்சனோடு.. </div><div><br /></div><div>இந்த காட்சியில் நான் உணர்ந்த இரண்டு .</div><div><br /></div><div>ஒன்று .. நாம் நம் இந்திய இறையாண்மை அல்லது சமச்சீர் கல்வி இப்படியொரு கேள்வியையும் இதே பதிலையும் கொடுத்து ஆசிரியர்களுக்கான விடைத்தாளில் ராஜபக்சே என்ற விடைதான் சரியானதென்று பிரிண்டிங் செய்து கொடுக்கலாம்..</div><div><br /></div><div>இரண்டு.. ஆர்யா ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு பதிலை எழுதுவார்.. இன்றைய நம் மாணவர்களுக்கான கற்பித்தல் முறை இப்படித்தான் இருக்கிறது.. புத்தகத்தை ஒரு மாணவனிடம் படிக்கசொல்லிவிட்டு புரிஞ்சதா என்று கேட்டுவிட்டு மணியடித்ததும் எழுந்து போகும் ஆசிரியர்கள் இருக்கும் வரை இப்படித்தான் பூவாதலையாவிலோ இல்லை கண்ணைமூடிக்கொண்டு இரண்டு விரல்களில் ஒன்றை தொட்டுப்பார்த்து பதிலெழுதி விட்டு செல்வார்கள் மாணவர்கள்.. </div><div><br /></div><div>எது எப்படியோ இதுவும் நம்கள் வாழும் வாழ்க்கை தான்...</div><div><br /></div><div>ஒரு காட்சி ஆர்யா ஜமீனை திட்டிவிட்டு போக அவர் கண்ணாடி முன் நின்று காரிதுப்பி கண்ணாடியை உடைத்து தன்னையே திட்டிக்கொள்கிற காட்சி.. அதை கேமரா உடைந்துபோன கண்ணாடியில் குலைந்துபோன முகம் பேசுவதை போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்...இந்த காட்சிக்காக அவருக்கு நான் சபாஷ் சொல்லுவேன்.. நீங்கள் உணர்ந்து பார்த்தால் அந்த காட்சிக்காக கைதட்டமுடியாவிட்டாலும் உறைந்து போய் உட்காரலாம்...</div><div><br /></div><div>அதே காட்சியை ஜமீனைப்போல் விஷால் நடித்துக்காட்ட அனைவரும் சிரிக்க ஆர்யா மட்டும் அழுதுகொண்டிருப்பார்.. இப்படி இப்படி நாம் நம் வாழ்க்கையில் எத்தனை பேரை அழவைத்துவிட்டு சென்றிருப்போம்.. அதை உணர்ந்தழுதுவிட்டால் கூட கொஞ்சம் மனிதனாகலாம் தானே.. மனிதர்களுக்கு மனிதர்களாக மாற சின்ன சந்தர்ப்பங்கள் கிடைக்கதான் செய்கிறது சிலர் மாறுகிறார்கள் சிலர் மாறுவதே இல்லை. இந்த சின்ன நிகழ்வை வைத்தே கொடூர வில்லனை நாம் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம்.<wbr>.( படம் பார்த்தால் புரியலாம்) மற்ற படி வில்லனடித்துக்கொள்ளும் நிர்வாணக்காட்சிகள் பற்றியோ வில்லன் பற்றியோ சொல்லவேண்டுமானால் இதுவும் சகமனிதர்களால் வாழப்படும் வாழ்க்கை தான்)</div><div><br /></div><div><br /></div><div>சூர்யா பற்றிச்சொல்லவேண்டுமானால் வலிய திணிக்கப்பட்ட காட்சியாக பலர் சொன்னாலும் சிலருடைய வலிகளை நம்மாலும் தணிக்கமுடியுமென்ற நம்பிக்கை துளிகளை நமக்கு நாம் பொழுதுப்போக்குகாக சென்ற இடத்தில் சிறிதாவது நமக்குள் திணித்துவிட முயற்சி செய்த இயக்குனரையும் \\ விஷாலில் நவரசத்தை காணும் போது நம்முகத்தில் ஏற்பட்ட அந்த உணர்வுகளின் வெளிப்பாடுகளை திரையில் சூர்யாவிடமும் பார்க்கமுடிந்தது..</div><div><br /></div><div><br /></div><div><b>* விஷால், ஜமீன், ஆர்யா, வில்லன், நடிப்பென்று சொல்லத்தோன்றவில்லை</b></div><div><b><br /></b></div><div><b>* நாயகிகள், அம்பிகா , இன்னொரு அம்மா... அந்த ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் குறைகளை தெரியப்படுத்தவில்லை..</b></div><div><b><br /></b></div><div><b><br /></b></div><div><b>* அவன் - இவன் **** நாம் நம்முடைய நம் களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை</b></div><div><b><br /></b></div><div><b><br /></b></div><div><b>* கண்டிப்பா பாருங்க... நல்லா இருக்கு </b></div><div><b><br /></b></div></span>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-24741946114577119542010-12-28T19:11:00.001-08:002010-12-28T19:11:48.082-08:00இரவின் சாபம் பெற்ற தேவன்1.<br />கடலுக்கு அடியிலிருந்து<br />பறந்துவந்தது<br />சில வெந்நிற புறாக்கள்.<br />அவைகளை<br />திடீரென தோளில் ஏந்தியவாறு<br />தோன்றின சில தேவதைகள்<br />உறக்கமற்ற அவனது<br />இரவை தாலாட்டுப்பாடி<br /> தூங்கவைத்தது ஒரு அழகிய குரல்.<br />காதல் உள்ளிறங்கிய<br />அவன் கனவில் தேவனாக மாறிப்போயிருந்தான்..<br /><br /><br />2.<br />வெண்பனிப்புகை சூழ்ந்து ஈரம்<br />படர்ந்த விடியலில்<br />மஞ்சளும் சிவப்பும் கலந்த<br />பட்டாம்பூச்சி சிறகுகள் பல<br /> அவன் காதல் மேல் பறக்கத்தொடங்கின..<br />மல்லிகைப்பூக்களின் வாசம்<br />முதல்முறையாய் அவன்<br />நுகர்வுக்குள் நுழைந்தது..<br />அவள் இவன் மார்பில் சாய்ந்து<br />காதலை ஊற்றிக்கொண்டிருந்தாள்..<br /><br />3.<br />பின்னொரு இரவில்<br />அதே கடலுக்கடியிலிருந்து<br /> பறந்துவந்தன கருநிற கழுகுகள்.<br />அவைகளை கடித்துகுதறியவாறு<br />தோன்றின சில இரத்தக்காட்டேரிகள்<br />வழிந்த குருதியில் அழிந்துபோன<br />அவன் உறக்கத்தினெதிரில்<br />இன்னொருவனோடு புணர்ந்துக்கொண்டிருக்கிறாள்<br />அவள்.<br />இந்த<br />இரவின் சாபம் பெற்ற<br /> தேவன் இன்னமும்<br />தேவனாகவே இருக்கிறான்...<br /><br />அவள்<br />இன்னதென்று சொல்லமுடியாததாய்<br />இருக்கிறாள்parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-60357807942385365522010-12-28T19:09:00.000-08:002010-12-28T19:10:54.421-08:00கனவுகள் விளையாடும் தெருக்கள்1.<br />இதழ்களில் நுழையும் ஒரு<br />மழையிலாடிக்கொண்டிருக்கிறாள்<br />சிறுமியொருத்தி.<br />யுவனொருவன் அவனுக்கான<br />யுவதியோடு கைக்கோர்த்து<br />நடந்துகொண்டிருந்தான்..<br />மழைத்துளிகள் தெறித்த<br /> ரோஜா ஒன்றை வாங்கியவனொருவன்<br />கனவில் பறக்கத்தொடங்கினான்.<br />நீலநிறக்குடைக்குள்ளொருத்தி<br />கம்பியிலொழுகும் துளிகளோடு<br />விளையாடிக்கொண்டே போனாள்.<br />ஓடிக்கொண்டிருந்த<br />வெள்ளத்தில் கரைந்துபோன<br />கனவுகளை கண்டவாறு<br />உட்கார்ந்திருந்தன இரு கண்கள்....<br /> <br />2.<br />நீ<br />சொன்னவாறே<br />பிறந்துபார்க்கிறேன்<br />இன்னொருத்தியின் கணவனாக<br />நீ<br />பெற்றடுக்காத குழந்தையின் தகப்பனாக<br />நீ<br />இல்லாத ஓர் உலகிலும்......<br /><br />எல்லாப்பிறப்பின்<br />தெருக்களிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றன<br />நீயும் நானும்<br />சேர்ந்துகண்ட கனவுகள்<br />வேறு பலர்களோடு..<br /><br />நீயும் விளையாடலாம்<br />அதேகனவுகளோடும்<br />யாரோ ஒருவனோடும்........parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-70798195612455699572010-12-28T19:08:00.000-08:002010-12-28T19:09:34.084-08:00சுவாரஸ்யங்கள் நிறைந்த கொடுங்கனவொன்று.1.<br />அந்த ரம்மியமான<br />காலைப்பொழுதில் அரவங்கள்<br />நிறைந்த தொட்டிலில் ஒரு<br />குழந்தை புன்னகைத்து கொண்டிருந்தது..<br />ஒரு<br />காக்கை பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்தது<br /> மிகப்பெரிய தோகைகொண்ட மயிலாய்..<br />மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சிகள் பல<br />புற்றிலிருந்து புறப்படத்துவங்கின<br />கூட்டுப்புழுவெடித்து இலவம்பஞ்சு<br />பூமியெங்கும் பரவிக்கொண்டிருந்தன..<br />சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்நிகழ்வுகள்<br />நீ வந்தபின்பு தான் மாறியிருக்கும்<br /> ஒரு கொடுங்கனவாய்....<br /><br />2.<br />வலிகளுக்கு<br />அப்பால் பெற்றெடுத்த<br />குழந்தையை பசிக்காய்<br />புசிக்கும்<br />ஏதோ ஒரு மிருகம் நீ!<br /><span style="color:#888888;"><br /></span>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-9180724676675944342010-12-28T19:04:00.000-08:002010-12-28T19:06:31.960-08:00சாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழிதுடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.<br />வெண்ணிற சிறகுகளோடு பறந்து வந்த நீ பேசிய மொழிகள் தான் எத்தனை இன்பமானது.உனது ஆசைகள்<br />என்று நீ சொல்லிய ஒவ்வொன்றும் எத்தனை அற்புதமானது.ஒரு பின்னிரவின் தனிமையில் மெல்லிசைதரும்<br />மென்மையும் இன்பத்தையும் உனது மொழிகள் தந்ததே எனக்கு..<br /><br />தேவதை பூமியிலும் வாழும்.அதைவிட என்னுடன் வாழ்கிறது வாழக்கற்றுத்தருகிறது என்று நினைத்துப்பூரித்துப்போயிருந்த தருணத்தில் இந்த இரவுக்குள்ளும் உனக்குள்ளும் இத்தனை கொடூர வன்மங்களை கட்டவிழ்த்துவிட்டது யார்?.தேவதை உனது மொழிகள் எதற்காக யாருக்காக சாத்தானுக்கு விற்கப்பட்டது அல்லது விற்றுவிட்டாய்..புன்னகையால் என்னை சாய்த்துப்போட்டவள் இப்போது அலறுகிறாய் கூரியப்பற்களோடு என் குரல்வளை குருதியின் வாசம் தேடி..<br /><br />யாருமே வாழமுடியாத வாழ்க்கையை நாம் வாழவேண்டுமென்று நீ முன் சொன்னபோது உன் பார்வையிலிருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்கள் எல்லாம் இப்போது துளிகூட இல்லாமல் போயிருக்கிறது.ஒரு கொடிய சர்ப்பத்தின் பார்வையிலிருக்கும் வன்மம் தலைதூக்கி இருக்கிறது. என் கண்ணீரையும் செந்நீரையும் ருசிக்கவேண்டி நீள்கிறது உனது நாக்கு. எனக்கான தேவதை சிறகுகள் தீப்பிடித்து எரிகிறது..இப்போதும் என்னை அணைத்துக்கொள்கிறாய். வாழவேண்டி அல்ல உன் வெப்பத்தில் என்னை சாம்பலாக்கவேண்டி..<br /><br />எப்படி இத்தனை வன்மமும் குரூரமும் குருதியின் மீதான இச்சையும் கடைசியில் மரணமும் தருமளவுக்கு சாத்தானின் மொழியாய் மாறிப்போயிருக்குமென சிந்த்தித்துக்கொண்டிருக்கிறேன்<div id=":1uu"><wbr>.என் இரவுகளின் தூக்கத்தையும்<br />தின்று தின்று சிரிக்கிறது உன் அலறல்கள்,<br /><br /><span style="font-weight: bold; font-style: italic; font-family: trebuchet ms; color: rgb(255, 0, 0);">நெஞ்சணைத்து தாலாட்டிதூங்கவைப்பேன் என்று சொன்னவள் இன்று முட்கள் நிறைந்த ஒரு நெருப்புத்தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடுகிறேனென்று கத்துகிறாய்.நீ பாடுவது மரணத்திற்கு பின்னான ஒப்பாரி ராகமென்று கூட தெரியாத அளவுக்கு வன்மத்தில் ஊறித்திளைத்திருக்கிறாய். நீ ஆசையாய் பாடுகிறாய் இல்லை இல்லை மரணவெறிப்பிடித்து பாடுகிறாய்.. நான் மரணத்தை சம்பவிக்க தொடங்கிவிட்டேன்..</span><br /><span style="font-weight: bold; font-style: italic; font-family: trebuchet ms; color: rgb(255, 0, 0);"> வெகுவிரைவில் நமக்குள் நடந்த சம்பவங்களை மரணத்திற்குள் ஆழ்த்திவிட்டு மீண்டும் நீ தேவதை ஒப்பனையோடு புன்னகைக்கலாம் பற்களில் ஒட்டியிருக்கும் குருதியை துடைத்துவிட்டு......</span></div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-76943909354644956222010-10-01T11:49:00.000-07:002010-10-01T11:54:22.135-07:00நிலவுகள் அழும் இரவுகள்<u><b><br /><br /><br /></b></u><br />01.<br /><br />முன்னொருஇரவில் பச்சைநிற ஒளிகொண்ட<br />விட்டில்பூச்சியாய் அறிமுகமானாய்<br /><br />பின்னொரு இரவில்<br />என் கைகளுக்கடங்காமல் வளர்ந்து<br />வெண்ணிற சிறகுகொண்ட தேவதையாய் சிரித்து<br />வாழ்தல் குறித்தும்<br />அதன் அவசியம் குறித்தும்<br />பேசிக்கொண்டே என்னையும் உன்னோடு<br />பறக்கச்செய்திருந்தாய்<br /><br />ஒருபனிமலையின் குளிர்தாங்கா இரவில்<br />உன் உள்ளங்கைகளுக்குள்ளடங்கி<br />கண்மூடிக்கிடக்கையில்<br />உன் நகங்கள் வளரத்தொடங்கி<br />கண்களில் சிவப்பின் வெறியேறி<br />வழிந்தவெப்பத்தில் கண் திறந்துப்பார்க்கையில்<br /> நீ மாறியிருந்தாய்<br />நான் அறிந்திராத மிருகமொன்றினைப்போல...<br /><br /><br />02.<br />உன்னுடனான இரவுகளிலும்<br />நீயற்ற இந்த இரவுகளிலும்<br />இரவுகளைப்போல<br />நிலவுகளும் மாறிக்கொண்டிருந்தன.<br />வடிவத்திலும்<br />வெளிச்சத்திலும்....<br /><br />03.<br /><br />அன்று<br />சிரித்திருந்த நிலவு<br />அழுதுலர்ந்து<br />ஒரு புள்ளியுமில்லாமல் மறையும் போது<br />கூடவே<br />மறைந்துபோகலாம்<br />நானும் உன் நினைவுகளும்..<br /><span style="color:#888888;"><br /></span>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-5955058615366260622010-04-10T03:11:00.000-07:002010-04-10T03:13:12.908-07:00சும்மா தான் ஒரு பதிவு......<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj0fgwmOThvCQAKAT5fJfxtfcFwzibhhu5wFf3aSJDgS9hKS_DP0WdIHVGiIHc8wk8moWwyVx5PcJNJMDJvP_JrBdP-Sqhq7B-UwLreX0dlLJSdW7bftRH6Pdc4i_RNQ9u2hC7cGlxAPc/s1600/%E0%AE%9F.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 319px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj0fgwmOThvCQAKAT5fJfxtfcFwzibhhu5wFf3aSJDgS9hKS_DP0WdIHVGiIHc8wk8moWwyVx5PcJNJMDJvP_JrBdP-Sqhq7B-UwLreX0dlLJSdW7bftRH6Pdc4i_RNQ9u2hC7cGlxAPc/s400/%E0%AE%9F.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5458449755439863314" border="0" /></a>தணிகைhttp://www.blogger.com/profile/17373445230167610295noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-24037379639754856852010-01-31T01:15:00.000-08:002010-01-31T01:19:33.691-08:00போதையும் போதை சார்ந்த இடமும்....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEshlPY7j_L6L6gtgYl-GENHpXMFOMY-dBsJwsGza3EKvYCU-GZwY94oXSoAn3spVEHrNy8iZUM_mIEdq0cl5LgbTqwPkIM7KdzkJb5AIQoxUFv-VzIeoHjD5-CO8vav45UKDQB861MoUo/s1600-h/wine-glass-pour.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 268px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEshlPY7j_L6L6gtgYl-GENHpXMFOMY-dBsJwsGza3EKvYCU-GZwY94oXSoAn3spVEHrNy8iZUM_mIEdq0cl5LgbTqwPkIM7KdzkJb5AIQoxUFv-VzIeoHjD5-CO8vav45UKDQB861MoUo/s400/wine-glass-pour.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5432831082893057634" border="0" /></a><br /><br /><br />*<br />சில கோப்பைகள்<br />காலியாகி<br />சில கோப்பைகள்<br />நிறைந்து<br />சில கோப்பைகள்<br />வழிந்து<br />சில கோப்பைகள்<br />கவிழ்ந்து கிடக்கும்...<br /><br />*<br />சில கோப்பைகள்<br />இரவல்<br />சில கோப்பைகள்<br />முதல்..<br /><br />*<br /><br />சில கோப்பைகள்<br />ரகசியங்கள் கக்கும்..<br />சில கோப்பைகள்<br />ரகசியங்கள் விழுங்கும்..<br /><br />*<br />என்<br />வறண்ட கோப்பையில்<br />மது படும்போதெல்லாம்<br />விழியோரமும் துளிர்க்கிறது<br />ஈரம்...<br /><br /><br /><br />*parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-37251392790268603202010-01-11T21:21:00.000-08:002010-05-15T21:29:24.690-07:00கவுஜயும் காதலியும்????????????????? 2010என்னான்னே தெரியலீங்க புது வருசம் பொறந்தாலும் பொறந்துச்சு..எப்பவுமே கவிதைன்னு எதாச்சும் எழுதிட்டு இருப்பேன்..அதுவும் வரமாட்டேங்குது..அடக்கருமமே இந்த ஓம் பயபுள்ள பசின்னு ஒரு ஆழமான சிறுகதை எழுதி கலங்கடிச்சுட்டான்..ஒருவேளை நாமெல்லாம் என்னடா எழுதறோமுனு வெக்கப்பட்டு மூளை சூம்பிப்போச்சா இல்லாங்கட்டி புதுசா வந்திருக்க சேட்டைக்காரன் மாடரேசன்லயே வைங்கோ ஏடாகூடமா எதாச்சும் போடுவேன்னு மனசை வருடற மாதிரியோ இல்லாங்கட்டி பிசையறமாதிரியோ (மாவில்லயா மனசு) இல்லாங்கட்டி அடப்பாவிங்களா இந்தமேட்டரை இப்படியும் சிந்திக்கலாமோன்னு நினைச்சிட்டிருக்க மாதிரி எதேதோ பதிவு போடுறான்...(ஊர் பேர் தெரியாதவனுக்கு ன் தான் நான் தர மரியாதையா இருக்கு)<br /><br />இந்த ஹாஜா மாம்ஸ் கதை எழுதறேன்னு ஆரம்பிச்சு மனுசனை கதற கதற சிரிக்கவச்சு சிதறடிக்கிறாரு..இம்புட்டு நாளா நீங்கலாம் எங்கயா போயிருந்தீய ..முதல்ல இருந்தே இப்படிலாம் எழுதி இருந்தா நானும் கதை கவிதைன்னு எதையும் கிறுக்கியிருக்க மாட்டேன்ல..<br /><br />என் மூளை ஏன் இப்படி சூம்பி போன கத்திரிக்காயாட்டும் ஆச்சுன்னும் தெரியல..எதாவது எழுதனும் யோசிச்சாலும் ஏன் அழுகி போன மாம்பழமாட்டும் குழையுதுன்னு தெரியல..<br /><br />ஒன்னும் ஒன்னும் ஒன்னுக்கொன்னும் பிட்டிங்காவவே மாட்டேங்குதுய்யா... எதாவது கோர்த்தெழுதி மனசுல சலனத்தை ஏற்படுத்திட்டா தான் அந்த எழுத்தாளன் வெற்றியடையறான்...ஒன்னுமே இல்லாத மேட்டரைக்கூட ஏதோ ஒரு டிஸ்கின்னு கடைசி வரி வச்சு சூப்பராக்கி புடுறாய்ங்க...<br /><br />எனக்கு மட்டும் ஏன் இப்படி சூம்பிப்போச்சு.. இம்புட்டு நீளமா நான் ஏதோ எழுதறக்கு காரணம் இருக்குன்னு நினைக்கறீங்களா..நீங்க நினைச்சா இருக்கு..இல்லாட்டி இல்லங்க.. ஆனா நானும் ஒரு காரணமா தான் எழுதறேன்.. என்னடா காரணம்னு கேட்டீங்கன்னா சத்தியமா எனக்கு சொல்லதெரியாது...<br /><br />ஏன்னா காரணமே இல்லாம எதையாச்சும் புதுவருசத்துக்கு முதல் பதிவா போடணுமிங்கறது தான் என் காரணம்.. சரி இம்புட்டு நீளமா எழுதி அதுல ஒரு மேட்டராச்சும் உருப்படியா இருக்கணுமேன்னு தான்<br /><br />இந்த வருசம் முதல் கவிதைங்கற பேர்ல ஒன்னு..<br /><br /><br /><b>உங்கள்<br />இதயப்பெரிகார்டிய சுவர்களை<br />அதிர்வடைய செய்யும்<br />நிகழ்வுகளில் தான்<br />நான் பயணிக்கிறேன்..<br /><br />கோர்க்கும்<br />திறமை இல்லையென்பதாலே<br />நான்<br />அதை<br />கவிதையென<br />எழுதவில்லை...</b><br /><br />அப்பாடா எப்படி எப்படியோ யோசிச்சு வராத கவுஜ ..இந்த பதிவை எழுதிக்கிட்டே வரும் போது தானா வருதே ..அது எப்படி???...<br /><br />முடியலை இல்ல..என்னாலயும் முடியல.. சும்மா ஒரு மேட்டர் எடுத்துக்கலாம்..( என்னடா அதான் ஏதோ எழுதி தொலைச்சுட்டியே இன்னும் எதுக்கு நீட்டுறன்னு கேக்கலாம்..)<br /><br />வருசத்தோட முதல் பதிவு,.. கொஞ்சம் மசலாமிக்ஸ் பண்ணலாம்னு தான்...<br /><br />அது ஏன்னே தெரியலீங்க..பொண்ணுங்க கிட்ட பேசினாளே ஒரு கில்பான்ஸ் மூடு வந்துடுது.. பொண்ணுங்க கிட்டமட்டும் தான் சலிக்காம பேசமுடியுது.. சாட் பண்ணி ஒரு ஐந்து நாளிக்கு பேசினப்புறம் அடுத்த பொண்ணான்ட அலைபாயுது...<br /><br />எப்போதிலிருந்து நான் பொண்ணுங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சேன்னு யோசிச்சு பாத்திருக்கேன்..எப்பவும் தோணினதில்ல.. இன்னைக்கு கங்கண கிரகணம் தனுஷ்கோடியில் தான் நல்லா தெரியும்னு செய்தியில் படிச்சதும் தான் ஞாபகம் வந்துச்சு..<br /><br />பள்ளிக்கொடத்துல ஒன்பதாவது படிக்கும் போது எட்டாவது படிச்ச தனுஷ்கோடி பாத்து சிரிப்பா.. அடிக்கடி சிரிப்பா.. நல்லா சிவப்பும் இல்லாம கருப்பும் இல்லாம கலந்தடிச்ச ஒரு நிறம்.. உதட்டுசாயம் எல்லாம் ஒரு ஒப்பனைப்பொருளே இல்லடான்னு சொல்லுற அளவுக்கு அவ உதடு நிறம்... ரெட்டைச்சடை போட்டுக்கிட்டு ஒரு நல்லா மலர்ந்த ரோஜாப்பூவை வலதுபக்கம் வச்சுக்கிட்டு நீலக்கலரு தாவணியில் அவ வர அழகே தனி தாங்க..<br /><br />அதனால தான் என்னவோ தணிக்கு பிடிச்சிருக்குமோ..அந்த புள்ள அப்படி போவும் போதும் வரும் போதும் சிரிச்சுக்கும்.. நானும் சும்மா வானத்தில் பறக்கிற மாதிரி ஒரு பீலிங்கோட ஸ்டைலா ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு போவேன்...<br /><br />மத்தபடி பேசினதே இல்ல அவக்கிட்ட.. ஒரு நாள் வீட்டான்ட கூட படிக்கிற ரெண்டுபேரு அடிச்சுக்கிட்டானுவ,..என்னடான்<div id=":1xr" class="ii gt"><wbr>னு விசாரிச்சா தனுஷ்கோடிய ரென்டுபேரும் லவ் பண்ணானுவளாம்..அதுல வந்த சண்டையாமப்பா அது,...<br /><br />அப்பால நான் என்ன பண்ண? அதுல ஒருத்தன் என் மாமா பையன் ..அவனுக்கு ஹெல்ப் பண்ணி அந்த பிகரை அந்த பையனோட கோர்த்து உட்டு நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள் பாடி முடிச்சு .....<br /><br />படிப்பை முடிச்சு ரெண்டு வருசம் கழிச்சு பாத்தேன்... மொத்தம் ஐந்து வருசம் கழிச்சு அந்த பொன்ண பாக்கறேன்.. சும்மா சிலையாட்டம் இருந்தவ கலையிழந்து இடுப்புல ஒன்னு கையில ஒன்னு...<br /><br />தலைவாராம சும்மா ஒரு கொண்டை போட்டுக்கிட்டு நடந்துபோனா ..அதிர்ச்சியில் உறைஞ்சுபோயிட்டேன்..<br /><br /><br />இப்ப என்னதாண்டா சொல்லவர நீயின்னு என்னை நாயை பாக்கறமாதிரி பாக்கலாம் நீங்க..<br /><br />அதாங்க கடைசியே ஒரு தத்துவம்:<br /><br /><b>எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....</b>.</div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-37695579285477492742009-12-23T00:17:00.000-08:002009-12-23T00:22:02.903-08:00ஒரே நாளின் இரண்டு இரவுகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHDo8ngQbXFaTDqx2SDsQWYMSeh9BJdEqzhbY37-cfnEnHn4vshZHE1BVCrZFhxZJm8UzDoIjSB9J-7ZrkrePfxlpQWuxj-Iuboxl1VemInr37SaviAEQNdMU58pe-QWC12OM2zVAOIdxw/s1600-h/3974995295_b8748009a2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHDo8ngQbXFaTDqx2SDsQWYMSeh9BJdEqzhbY37-cfnEnHn4vshZHE1BVCrZFhxZJm8UzDoIjSB9J-7ZrkrePfxlpQWuxj-Iuboxl1VemInr37SaviAEQNdMU58pe-QWC12OM2zVAOIdxw/s400/3974995295_b8748009a2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418343725358663650" border="0" /></a><br /><br /><br />1.<br />ஊர்சுற்றியது போதுமென<br />பூமியின் பார்வையிலிருந்து<br />புதைந்துகொண்டிருந்தது<br />சூரியன்..<br /><br />வெள்ளொளி மறைய<br />மெல்ல மெல்ல கருக்கத்தொடங்கிய<br />அந்த அந்திமப்பயணத்தின்<br />குறுக்கில்<br />குருதிதோய்ந்த சதைப்பிண்டங்களாய்<br />சிதறிக்கிடந்தது<br />ஈருருளியொன்று...<br /><br /><br />யாருக்கோ<br />அல்லது<br />யார்யாருக்கோ<br />இருட்டத்தொடங்கியிருந்தது...<br /><br /><br />2.<br /><br />உலகின்<br />அத்தனை சப்தங்களின்<br />செவிகளையும் அடைத்து<br />நிசப்தங்களாய் மாற்றிய<br />இரவொன்றில்<br />அடர்வனத்தில்<br />மெலிதாய் தொடங்கிய<br />தென்றலின் குளிர்ச்சியில்<br />சில பறவைகள் கீச்சிடுகின்றன!<br />நிலவைப்போர்த்தியிருந்த<br />மேகங்கள் சட்டென விலகியிருந்த<br />ரம்மியமான அந்த பொழுதில்<br />உனக்கென மட்டும்<br />தொடக்கமும் முடிவுமில்லாத<br />பூக்களை உதிர்க்கும் பாதையொன்றை<br />சமைத்துச்சிரிக்கிறது<br />என் கனவு...parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-79639620889215726962009-12-20T19:16:00.000-08:002009-12-20T19:22:12.470-08:00மிருகம் விழித்த இரவு...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZo2rSzFXByMuhZdBcZv6qWT1H3-EQ5VQbkNyF7nC9B-3rWg87smeeIRbLsfS8bR0GnrKdU6DeVj6e7ijmMJp6MHBY6oE8TY5mx87Y_9tl6jWyCk3LVJZV4fDE5ikyObOWPg8gQVGF4tev/s1600-h/3890103437_34582b8730.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZo2rSzFXByMuhZdBcZv6qWT1H3-EQ5VQbkNyF7nC9B-3rWg87smeeIRbLsfS8bR0GnrKdU6DeVj6e7ijmMJp6MHBY6oE8TY5mx87Y_9tl6jWyCk3LVJZV4fDE5ikyObOWPg8gQVGF4tev/s400/3890103437_34582b8730.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417523135283885634" border="0" /></a><br />நடுநிசித்தாண்டியும்<br />உறக்கத்தில் ஆழ்ந்து போகாத<br />என் விழிகள் வன்மங்களை<br />கட்டவிழ்த்துக்கொண்டு <br />தெருவிலிறங்கி<br />ஓடிக்கொண்டிக்கையில்<br />தூரத்திலொரு<br />உருவம் எவ்வித ஒப்பனைகளுமின்றி<br />என்னைப்பார்த்து சிரிக்கிறது!<br /><br />ஏதோவொரு பயணத்தில்<br />தெரியாமல் இடித்துவிட்டு<br />உதட்டுப்புன்னகைக்கு பின்னால்<br />மன்னிப்பென்ற வார்த்தையை<br />உதிர்த்துவிட்டு போனவள் தான்<br />இவள்!<br /><br />சிவப்பின் வெறியேறியிருந்த<br />என் கண்கள் நிர்வாணத்தை<br />உடுத்திக்கொண்டு அவளை<br /> இருட்டின் போர்வைக்குள்<br />அழைத்துச்செல்கின்றது...<br /><br />தன் வானத்தில் கால்பதித்து<br />தலைகீழாய் நடக்கும் என்னை<br />வெறுத்துக்கண்மூடிக்கொண்டது<br />தெருவிளக்கு...parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-60113181645037810782009-12-18T23:28:00.000-08:002009-12-18T23:37:23.667-08:00தனித்த இரவொன்றின் கனவு....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCthORdjFG3BNMqnydkWNTgNMMe2IYVZkTEGmra2amyzLLF2i_U33DOYJYq81rebjuHmCMSd0H3VyjsZnEtzafa1xUkdXw3zuwafYnoqh_KRunt9BebmzrNEnfPWQdWaM0N5tv7U35Wgiy/s1600-h/dream-man.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 337px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCthORdjFG3BNMqnydkWNTgNMMe2IYVZkTEGmra2amyzLLF2i_U33DOYJYq81rebjuHmCMSd0H3VyjsZnEtzafa1xUkdXw3zuwafYnoqh_KRunt9BebmzrNEnfPWQdWaM0N5tv7U35Wgiy/s400/dream-man.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416846082355892546" border="0" /></a><br />அந்தக்கனவு<br />எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!<br /><br />ஒரு<br />குழந்தை என்னைப்பார்த்து<br />புன்னகைத்துக்கொண்டிருந்தது!<br /><br />ஒரு<br />இருக்கையை விட்டுக்கொடுத்தற்காக<br />இயலாமையொன்று<br />நன்றி நவின்றது!<br /><br />ஒரு<br />மற்றும்<br />இன்னொரு<br />குரல் காதல்மொழியை<br />பேசிக்கொண்டிருந்தன!<br /><br />அதே<br />பேருந்தில் தான்<br />அவளென் அருகில்<br />நின்று புன்னகைத்தாள்!<br /><br />அந்தக்கனவு<br />எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-10336081285392137342009-12-05T02:35:00.000-08:002009-12-05T02:37:22.950-08:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNf8gF5UVSqCBS_4l_xvAlCFXTXdgZzlFSeeKK4i87NPhyNvIDGhhoFNillLTMxlxe24F35r9xUr8GHJrfcTUGH_8-0YtkTDl1M5mX2Bcy25OcJ8J3ALUkAPc9Hk3wri1r0sLuonyHhz0g/s1600-h/Girl_Reading_Book_Web.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNf8gF5UVSqCBS_4l_xvAlCFXTXdgZzlFSeeKK4i87NPhyNvIDGhhoFNillLTMxlxe24F35r9xUr8GHJrfcTUGH_8-0YtkTDl1M5mX2Bcy25OcJ8J3ALUkAPc9Hk3wri1r0sLuonyHhz0g/s400/Girl_Reading_Book_Web.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5411699032774501378" border="0" /></a><br /><br /><div style="text-align: center;"><br />01.<br /><br />நீ<br />எங்காவது<br />சந்தித்திருக்கலாம்<br />என்னைப்போல் ஒருவனை..<br /><br />இப்போது<br />தான் பார்க்கிறேன்<br />உன்னைப்போல் உன்னை..<br /><br />02.<br /><br />ஒரு<br />மயிலிறகின் மென்மையைப்போல்<br />ஒரு<br />பூவின் வாசத்தைப்போல்<br />ஒரு<br /> கனவு பலிப்பதைப்போல்<br />ஒரு<br />உயிர் ஜனனிப்பதைப்போல்<br /><br />நீயும்<br />அதிசயமும்<br />அற்புதமும் நிறைந்தவளே!<br /><br />03.<br /><br />பாலைவனம்<br />ருசிக்கும்<br />மழையைப்போலவே<br />நீயும்<br />என்னுள் ஊறிப்போகிறாய்!<br /><br />04.<br /><br />குழந்தை<br /> பாதங்களின் மென்மையை<br />உள்ளடக்கியே<br />உதைக்கிறது<br />உன் கோபங்கள்..<br />ரசிக்கத்தான் முடிகிறது;-)<br /><br /><br />05.<br /><br />வலைவிரித்து<br />காத்திருக்கும் மீனவனாய்<br />உனக்கான சொற்களுக்காய்<br />காத்துக்கொண்டிருக்கிறேன்..<br /><br />கிடைத்தால்<br />கண்டிப்பாய் என் காதல்<br />கவிதையாய்<br />வடிக்கப்படும்!<br /><br />06.<br /><br />நீ<br />எங்காவது<br />சந்தித்திருக்கலாம்<br />என்னைப்போல் ஒருவனை..<br /><br />இப்போது<br />தான் பார்க்கிறேன்<br />உன்னைப்போல் உன்னை..<br /></div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-11987696410847694922009-12-03T21:23:00.000-08:002009-12-03T21:25:10.682-08:00நான்கு கவிதைகள்1.<br />தனிமை<br />இரவின் உறக்கமற்றப்பொழுதுகள்<br />மதுவோடு புழங்குதல்<br />புகையோடு கைக்கோர்த்திருத்தல்<br />வறட்டுபுன்னகை உதிர்க்கும்<br />உதடுகள்<br />எல்லாம் தொலைந்துபோயிருக்கிறது<br />இரண்டாமவள் உருக்குலைந்து<br />மூன்றாமவள் உருப்பெற்றிருப்பதால்...<br /><br /><br />2.<br /><br />எப்போதாவது<br />எதிர்படும் பழைய நண்பர்கள்<br />பழைய நட்போடே<br />தேநீர் அருந்த கூப்பிடும்போது<br />பழையன<br />புதுப்பிக்கப்படுகிறது..<br /><br />3.<br /><br />மொத்தமாய்<br />நனைந்து போன உடை<br />ஒரு கையில் சிகரெட்<br />ஒருகையில் தேநீர்<br /><br />மழை இனிக்கிறது...<br /><br />4.<br /><br />அதிவேக<br />பைக் டிரைவிங்<br />பிடித்தமான எனக்கு<br />எப்போதாவது லிப்ட் கேட்கும்<br />சிறார்களோடான<br />மிதவேகமும்<br />பிடித்தமாயிருக்கிறது..parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-85567746764913346362009-10-22T19:27:00.000-07:002009-10-22T19:35:26.428-07:00ஆருத்ராவின் உலகம் - இசை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguoBgBiivc7msfsvroI7j1fMw73Bwgkl8B8l10bTQNux7iLDClBWUQSnYifZAP4VDg-9QJdO_UZuITbfNZIp4dHXI20KJAZi0FiBp0noITqdBAO3m7gw-rCrx6pa4hyphenhyphennBA1luTynBrsnly/s1600-h/21-01-06_1256.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguoBgBiivc7msfsvroI7j1fMw73Bwgkl8B8l10bTQNux7iLDClBWUQSnYifZAP4VDg-9QJdO_UZuITbfNZIp4dHXI20KJAZi0FiBp0noITqdBAO3m7gw-rCrx6pa4hyphenhyphennBA1luTynBrsnly/s400/21-01-06_1256.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395616623092725858" border="0" /></a><br /><div style="text-align: center;"><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">நரம்புகள்</span><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">இல்லாத வீணையும்</span><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">இசைக்கும்!</span><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">ஆருத்ராவின்</span><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">மழலைமொழி!!<br /><br /><br /><br /><br /><br /></span></div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-9308108677619610612009-10-21T03:13:00.000-07:002009-10-21T03:14:43.521-07:00பிரிவின் கரங்கள்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0156MsCtPjzDVL_H5O2TFMLvt8zjgf_Fbbm1FSyyn2k7_Z50WRWZX3E2BPZXiYKnsUZUSipHCigPSvcLUbOAhVJxcCcAbQt8rEEHskjyh5UAmqFQvTD1SO8VL2g7hTCYyo1zxAe_Sdcz6/s1600-h/p1060648.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 286px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0156MsCtPjzDVL_H5O2TFMLvt8zjgf_Fbbm1FSyyn2k7_Z50WRWZX3E2BPZXiYKnsUZUSipHCigPSvcLUbOAhVJxcCcAbQt8rEEHskjyh5UAmqFQvTD1SO8VL2g7hTCYyo1zxAe_Sdcz6/s400/p1060648.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5394994463075681986" border="0" /></a><br />*<br />உன்னில்<br />தொலைந்து போகவென்று<br />லயித்திருந்த பொழுதொன்றில்<br />சலனமில்லாமல்<br />நுழைந்துவிட்டது<br />பிரிவின் கரங்கள்..<br /><br />*<br /><br />மௌனங்களை<br />மட்டுமே<br />பேசும் கரங்களின்<br />தீண்டல்<br />தீயின் சுவையை<br />நாவெங்கும் தடவி<br />வார்த்தைகளை எரித்துவிடுகிறது..<br /><br />*<br /><br />மெல்லிசையின்<br />செவிகளை அடைத்துவிட்டு<br />யாருமற்ற<br />பாலையொன்றில்<br />இழுத்து செல்லும்<br />இந்த கரங்களின் அழுத்தம்<br />மரணவலியுடையதாய் இருக்கிறது!<br /><br />*<br />நீ<br />எப்போதும் போலவே<br />அழகாய் சிரித்துக்கொண்டிருக்கிறாய்...parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-49553027868655840682009-10-19T03:50:00.000-07:002009-10-19T04:23:43.096-07:00ஆருத்ராவின் உலகம் -ரௌத்ரம்..<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVRriXvirALCO__kOQ7nLwZLEoqsrwEq4rVyN4APl86ZiYdEXJPoR3PgrS_524cZAl_o0bN1zavC0M2ci_q2aG__XBaaJNC-7rI8nimJyNgWuYIMY0LETuGWZKEH_VVpERmLidIp-OtrRi/s1600-h/aaruthraa.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 290px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVRriXvirALCO__kOQ7nLwZLEoqsrwEq4rVyN4APl86ZiYdEXJPoR3PgrS_524cZAl_o0bN1zavC0M2ci_q2aG__XBaaJNC-7rI8nimJyNgWuYIMY0LETuGWZKEH_VVpERmLidIp-OtrRi/s400/aaruthraa.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5394270206637312098" border="0" /></a><br /><br /><br /><br />வெடுக்கென<br />கையிலிருந்து பிடுங்கப்பட்ட<br />ஐஸ்கிரிமின்<br />குளிர்சுவையிலிருந்தே<br />எரியத்துவங்குகிறது<br />ஆருத்ராவின் ரௌத்ரம்..parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-90588068262386476082009-10-18T22:16:00.000-07:002009-10-18T22:26:47.813-07:00ஆருத்ராவின் உலகம் - ரசனை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV7Gf4d6hncdnyQ1cDN0-SMzP8os3kGxtIQpfPYGkgXHzRvWgbbcnWYx6ifb8PWTpGA9MUuBQHnOtArk74DHHLSMabNejz3NRx9k5hnitlPBbyYw43X1fjiNRo0NlzEWSCycOz9N4Ifh3k/s1600-h/china-moon.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 325px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV7Gf4d6hncdnyQ1cDN0-SMzP8os3kGxtIQpfPYGkgXHzRvWgbbcnWYx6ifb8PWTpGA9MUuBQHnOtArk74DHHLSMabNejz3NRx9k5hnitlPBbyYw43X1fjiNRo0NlzEWSCycOz9N4Ifh3k/s400/china-moon.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5394175682407113106" border="0" /></a><br />அழுகையை<br />நிறுத்தவேண்டி நீளும்<br />அம்மாவின் விரல்காட்டும்<br />ஐந்தாம் திசையிலிருந்தே<br />பிறக்கிறது<br />ஆருத்ராவின் ரசனைparattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-24039268048807624622009-10-15T04:07:00.000-07:002009-10-15T04:20:03.407-07:00பெண் சமைத்தான் பிரம்மன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaWq_6BZniOIedBFB0ke8RE0FZ7c_1oXYsHDFcsQ3ntwuUlHO-dSrghS3Dfxn6tHCNoU9Jm-9IQDV8Ob32u54X6_lcRcOIcdwiHsPAPqI8pCG7H2TPtVe2Ba_dZRdAd5RtF5IOxPjtuPCz/s1600-h/DSC_0234.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 256px; height: 436px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaWq_6BZniOIedBFB0ke8RE0FZ7c_1oXYsHDFcsQ3ntwuUlHO-dSrghS3Dfxn6tHCNoU9Jm-9IQDV8Ob32u54X6_lcRcOIcdwiHsPAPqI8pCG7H2TPtVe2Ba_dZRdAd5RtF5IOxPjtuPCz/s400/DSC_0234.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5392782004348665058" border="0" /></a><br /><br />பூவிதழ்களை<br />குழைத்தெடுத்து<br />பூமகளிவள் மேனியென<br />மெல்தூரிகையால்<br />வர்ணம் கொண்டு தீட்டியே<br />அன்னத்தின் வர்ணத்தை<br />பற்களுக்கென<br />பறித்து கொடுத்து<br />அழகென இவளைமட்டுமே<br />அவன் படைத்துவிட்டான்!<br /><br />மீன்விழிப்பார்வையிலே<br />மான் துள்ளல் போடுமென்<br />மனமதை<br />மயக்கும் புன்னகையால்<br />மட்டுறுத்தி விடுகிறாள்!<br /><br />இவளை<br />வர்ணிக்கவே<br />வார்த்தைகளின்றி<br />வறண்டு போகிறதென்<br />செந்தமிழ்!<br /><br />பெண்ணென<br />தேவதையை சமைத்துவிட்டான்<br />பிரம்மன்!<br /><br />தேவதையை<br />பெண்ணென சமைக்கதுடிக்கிறதென்<br />கவிதைகள்!!!parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-23907026896759684912009-10-14T19:01:00.000-07:002009-10-14T19:04:45.803-07:00ஆருத்ராவின் உலகம் - மீள்வினை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu4_mpu0ybo93Bg3rw8bs2Ygt0FEVhg-a3JekE4O7ttM0uRZyhiv_aMpJ9fvtJ00DtISo7KxNQak3z1m8LaxtYaIevL14JZGHJTvVR7wa5jBXwZnVzFn7GglclE_NDpCXtSiprufC6JtEP/s1600-h/610x.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 277px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu4_mpu0ybo93Bg3rw8bs2Ygt0FEVhg-a3JekE4O7ttM0uRZyhiv_aMpJ9fvtJ00DtISo7KxNQak3z1m8LaxtYaIevL14JZGHJTvVR7wa5jBXwZnVzFn7GglclE_NDpCXtSiprufC6JtEP/s400/610x.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5392641305257020594" border="0" /></a><br />தவறி உடைத்த<br />பொம்மையின் பாகங்களை<br />ஒட்டவைக்கும்<br />ஆருத்ராவின் முயற்சியால்<br />நிழலில்<br />மீள்கிறது அதே உருவம்!parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-29579221253281814412009-10-12T20:46:00.000-07:002009-10-12T20:48:27.151-07:00மதுவோடு கோப்பை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMydrHDEYpnykfBEvbIE8ePTMUM7EdnEYnbHqAECfr3ftjIPphJvU_R66qd3uiDLu71YjvJCEFi3npL5u4VucGp8fLP5hG2RyFujsHy290O_IV6Hrx_9CFdxUItQYRQjTj4Pv7TQrc_f7M/s1600-h/wine_glass.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 299px; height: 394px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMydrHDEYpnykfBEvbIE8ePTMUM7EdnEYnbHqAECfr3ftjIPphJvU_R66qd3uiDLu71YjvJCEFi3npL5u4VucGp8fLP5hG2RyFujsHy290O_IV6Hrx_9CFdxUItQYRQjTj4Pv7TQrc_f7M/s400/wine_glass.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5391926173833059554" border="0" /></a><br /><br />#<br />மிகப்பிடித்தமாயிருக்கிறது<br />காலிக்கோப்பைக்கு<br />மதுவை..<br />மதுவுக்கு<br />காலிக்கோப்பையை<br />இவையிரண்டையும்<br />எனக்கு..<br /><br />#<br /><br />கோப்பையின் புறத்தில்<br />சித்திரமென<br />வரையப்பட்ட கொடிகள்<br />மது ஊற்றிய பின்னரே<br /> துளிர்க்க துவங்குகின்றன.<br /><br />#<br /><br />சிலநேரங்களில்<br />காக்டெயில் கலவை<br />பிடித்தமாயிருக்கிறது<br />கோப்பையின்<br />விளிம்பிலிருக்கும் வறட்சிக்கு<br /><br />#<br /><br />ஒரு நீண்ட<br />வறட்சியின் பின்னால்<br />அதிகமாய்<br />குடித்துவிடுகிறது<br /> கோப்பை<br /><br />#<br /><br />அளவுமீறி<br />ஊற்றும்போது<br />சலனமில்லாமல்<br />வழியத்துவங்குகிறது<br />வார்த்தைகள்..<br /><br />#<br /><br />காலிக்கோப்பையின்<br />மௌனமெல்லாம்<br />மதுவைக்கண்டதும்<br />இசையென<br />இனிக்கிறது....<br /><br />#<br /><br />காலிக்கோப்பை<br /> "மலடி"<br />நிரம்பியக்கோப்பை<br />"நிறைமாதகர்ப்பிணி"<br /><br />குழறும் வார்த்தைகளே<br />குழந்தைகள்...<br /><br />#<br /><br />அடிக்கடி<br />அளவுதாண்டி விட்டு<br />கவிழ்ந்து கிட்டபதும்<br />கோப்பையின்<br />வாடிக்கை..<br /><br />#<br /><br />மதுவில்லாத<br />நேரத்தில்<br />விரிசல்களை<br />ஏற்படுத்திவிடுகிறது<br />வறட்சி<br /><br />#<br /><br />கோப்பை<br />திடம்<br />மது<br />திரவம்<br />போதை<br />வாயு???????<br /><br />#<br /><br />பல<br />இரவுகள்<br />கோப்பையின்<br />போதையில்தான்<br />உறக்கம்கொள்கின்றன..<br /><br />#<br /><br />நான்<br />எழுந்த பின்னரே<br />எழுகிறது<br />கோப்பை!<br /><br />வெற்றிடத்தோடு!!parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-30651609654546853772009-09-22T04:38:00.000-07:002009-09-22T04:42:22.000-07:00அழுதுலர்ந்த மலரொன்றின் மரணம் குறித்து....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEUHQKYYyBfZC7Prj5FsWu_Jcnk34up27veSNUy8j_dMVzTqMHggtd81l-mO3XM-G_YMFJGARoThzdCX73bKe0i-qCg2HhQzoEX_CNvtiFdtvKl7XDwYedDNBoiLXWeBO1JbEoEIsX8wGO/s1600-h/hibiscus2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 391px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEUHQKYYyBfZC7Prj5FsWu_Jcnk34up27veSNUy8j_dMVzTqMHggtd81l-mO3XM-G_YMFJGARoThzdCX73bKe0i-qCg2HhQzoEX_CNvtiFdtvKl7XDwYedDNBoiLXWeBO1JbEoEIsX8wGO/s400/hibiscus2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5384254819085508834" border="0" /></a><br />மகிழ்ச்சியின் அத்தனையெல்லைகளையும்<br />கடந்து போயிது தன்னெல்லையென<br />மனங்கள் யாவற்றையும் வியப்பில்<br />ஆழ்த்தி விடுவதென்று வேர்களை<br />ஆழமாய் பரப்பிக்கொண்டு<br />தூரல்களிலிருந்து கனத்து போன<br />மழையனைத்திலும் நனைந்தவாறே<br />மெல்லமாய் பூக்கத்துவங்கியிருந்த<br />பூவொன்றின் வாசமானது<br />பூமியெங்கும் வீசத்தொடங்கியத்தருணத்தில்<br />நீ அந்த பூவினை கசக்கிவிட்டெறிந்திருக்கிறாய்!<br /><br />உனக்கும் அவனுக்கும் மிகப்பிடித்தமான<br /> அந்த பூவின் நிலைகண்டு<br />அவனுக்கு மட்டுமான வலியில்<br />ஜனனித்த உப்புநீரானது அவன்<br />மரணத்தின் மீது தெளிக்கப்போகும்<br />பன்னீர்த்துளிகளின் மாதிரிகளாய்<br />உணர்ந்தழுது உலர்ந்து போகலாம்<br />உன்னால் கொலைசெய்யப்பட்ட பூ..........parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-45222413925682139552009-08-19T03:59:00.000-07:002009-08-19T04:02:00.003-07:00ரசிக்கவியலாத மழை....<div style="text-align: center;"><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >காதலியுடன் உரையாடியவாறு மொட்டைமாடியிலேயே கவிழ்ந்துபோன தலையை தட்டி எழுப்பி அலுவலகம் கிளம்புடா நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா</span><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >சொல்லிமுடித்த நிமிடத்திலிருந்து சிறிதாய் ஆரம்பித்த தூரலில் நனைந்தவாறே அரைமணிநேரத்தில் அலுவலுக்கான வேடம் பூண்டு கிளம்பிவிட்டேன்!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >அடுத்த சிலநொடிகளில் தாமதமாவது கூட தெரியாமல் தூங்குகிறாயே என்று வானம் கொஞ்சம் வேகமாய் தான் கொட்டத்தொடங்கியது! ஏற்கனவே நனைந்து காய்ந்திராத என் முடிகள் மேலும் நனையத்தொடங்கியதில் காதலியின் நேற்றைய முத்தத்தினை கதகதப்புக்காய் கடன் வாங்கிக்கொண்டிருந்தது நினைவுகள்!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >மெல்லிய புன்னகையானது எனக்கு மட்டும் உரித்தானதாய் நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்த ஈருருளி பயணத்திற்கு விளக்கேதும் தேவையில்லை என்பதாய் வெளிறத்தொடங்கியது வானம்!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >அவளும் இந்நேரம் விழித்திருப்பாள் ..அதனால் தான் எனக்கு வெளிச்சம் வந்துவிட்டதாய் அல்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்த மனதில் ஏனோ அவளின் முகத்தை நேரில் காணமுடியாத ஒரு வருத்தமும் சிலமழைத்துளிகளின் மூலமாய் வந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம்!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >அவைகளை துடைத்தெறியும் எண்ணமேதுமின்றி நண்பனிடம் ஈருருளியை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறி யாருமற்ற பின்புற இருக்கையில் உட்கார்ந்துக்கொண்டு ஜன்னலோரத்தில் ஒழுகிக்கொண்டிருந்த சில மழைத்துளிகளை தொட்டு தொட்டு கீழ் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தேன்!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >சிலமைல் தூரத்திற்கு அப்பால் ஒரு பேருந்துநிறுத்தத்தின் அருகில் ஒரு பெண்மனியின் அழுக்குச்சேலையை போர்வையாக்கி என்னசெய்வதென்று புரியாமல் இங்குமங்குமாய் விழிந்த்துக்கொண்டிருந்தது அவளின் காலுக்கு கீழ் நான்கு கண்கள் ..மொத்தமாய் நனைந்துபோன கற்றை கற்றையான அந்த ஒட்டிய முடிகள் ஏதோ ஒரு விளம்பரத்திற்கு வரும் நாயகனின் தலையை ஒத்திருந்தது!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >மெல்லமாய் தலைமுடியிலிருந்து வழியத்தொடங்கிய மழைத்துளிகளோடு</span><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >கலந்து கொண்டிருந்த ஆறுகண்களின் உப்புநீரை பார்த்து கதறத்தொடங்கிய பேருந்து நகர்ந்தும் அங்கேயே நகராமல் நின்று கொண்டிருந்த மனமானது</span><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >அதுவரை சன்னலோடு விளையாடிக்கொண்டிருந்த விரல்களை மெல்லமாய்</span><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >உள்ளிழுத்துக்கொண்டு அமைதியானது!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;font-size:85%;" >மதமெனும் பெயரில் புனையப்பட்ட கற்சிலைகள் அல்லாததொரு எனக்கான கடவுளொன்று இருப்பதாய் இன்று வரை நான் வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவமற்ற கடவுளிடம் இவர்களுக்காய் வேண்டத்தொடங்கினேன்!</span><br /></div><br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">"இறைவா ! இந்த மழையொன்றும் அவ்வளவாய் ரசிக்கத்தகுந்ததாய் இல்லை"</span></div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-25928271449698229672009-08-18T04:46:00.000-07:002009-08-18T04:51:46.135-07:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicgTCDPWBvCb2eIYNVABDYajIY7djFcjLo0LsL2Dy0zQUXBKhQnW8BBENqnF61OEtEf54jNSzknvkB_5Smgswb1O9OQmRPFr0Xi0SoPtmFqK0TxsLtkMyJg7QfBmLuLXuRJIsXCXpNImlF/s1600-h/flyingbirds03.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 307px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicgTCDPWBvCb2eIYNVABDYajIY7djFcjLo0LsL2Dy0zQUXBKhQnW8BBENqnF61OEtEf54jNSzknvkB_5Smgswb1O9OQmRPFr0Xi0SoPtmFqK0TxsLtkMyJg7QfBmLuLXuRJIsXCXpNImlF/s400/flyingbirds03.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5371269627570099202" border="0" /></a><br /><div style="text-align: center;"><br /><span style="font-size:85%;"><br />*<br /><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;">உன்</span><br /><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;">இமைகள் திறப்பதனாலேயே</span><br /><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;">என்</span><br /><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;">பொழுதுகள் விடிகிறது!</span><br /><br /></span><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;font-size:85%;" >*<br />உன்<br />இதழ்கள் திறப்பதனாலேயே<br />என்<br />மொழிகள் பிறக்கிறது!<br /><br />*<br />இரவும்<br />பகலும்<br />உன் இமைகளால் நிர்ணயிக்கப்படுகிறது!<br /><br />மொழியும்<br />மௌனமும்<br />உன் இதழ்களால் உருவாக்கப்படுகிறது!<br /><br />*<br />நீ<br />எனக்கு கொடுத்த<br />முத்தத்தின் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளவே<br />சூரியனும் தன் கதிர்களை<br />நீட்டியிருக்கலாம்!<br /><br />ஓசோனின்<br />ஓட்டைக்கு உன் முத்தமும்<br />காரணம் தான்!<br /><br />*<br />என்<br />உயிருக்குள் புதைக்கப்பட்ட<br />அந்த முதல் முத்தத்தினை<br />எதாலும் தொடமுடியாத படி<br />ஒளித்துவைத்திருக்கிறது காதல்!<br /><br />*<br />அந்த<br />முத்தத்தின் இனிமையை<br />மாதிரியாய் கொண்டே என்னால்<br />பலமுத்தங்கள் தரமுடிகிறது!<br /><br />*<br />உன்<br />இதழ்களிலிருந்து<br />வருபவை போலில்லை என்று<br />திட்டி தீர்க்கிறது<br />என் முத்தம்!<br /><br />*<br />ஒரு<br />முறை உன்னிதழிலிருந்து<br />என்னிதழுக்கு இனிமையை<br />ஒட்டிக்கொள்ளவா?<br /><br />*<br />"ச்சீ போடா"<br />என்று மெல்லமாய் தலைத்தூக்கி<br />விழிமூடி கிடக்கையில்<br />சட்டென திருடிக்கொள்கிறது<br />என்னிதழ்கள்<br />உன் இனிமையை!<br /><br />*<br />"இவ்ளோ தானா" என்று<br />நீ உதட்டை பிதுக்கும் போது<br />ஒரு சில முத்தங்களை<br />காற்று திருடிக்கொண்டிருக்கலாம்!<br /><br />*<br />காற்றோடு<br />மல்லுக்கட்டி நானே<br />ஜெயித்துவிடுகிறேன்!<br />இடைவெளியில்லாமல்<br />இதழ் பதித்தவாறு........<br /><br />*<br />நம்<br />இருவரின் முத்தத்தையும்<br />மூச்சிலிருந்து உள்வாங்கி<br />வீசத்தொடங்கியதால் தான்<br />காற்றின் பெயர் தென்றல்..<br /><br />*<br />நீ<br />தரும் முத்தங்கள்<br />தன்னை விட இதமாய் இருக்கிறதென்று<br />பொறாமையில் வேகமாய்<br />வீசுவதனால் தான்<br />தென்றலின் பெயர் புயல்...<br /><br />*<br />உலகுக்கே<br />உயிரூட்டும் காற்றுக்கு<br />பலப்பரிமாணங்களை தரும்<br />நம் காதல் கடவுள்!</span></div><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;font-size:85%;" id="q_1232d4174e36f553_1" class="h4" ><br /></span><div style="text-align: center;"><span style="font-family: georgia; color: rgb(51, 51, 255); font-weight: bold;font-size:85%;" ><br /><br />*</span><br /></div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7668969978372139891.post-461670784902038702009-07-19T18:55:00.000-07:002009-07-19T19:25:50.064-07:00நேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGHzIi-YiCDnEveB06dfxosQ3mTX3T0kDWr_pCrve8HAFCQN0h5Ey0OpmJd3SVKlQz-rI3VYGvvR4vNgfyrKwhGOcS6o0N5jx4ynGaQ-_xygyXxQkQoiG3Hzh9oxFCzNhCFmswr4_cZPDi/s1600-h/parattai18072009.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5360360295747126162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 286px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGHzIi-YiCDnEveB06dfxosQ3mTX3T0kDWr_pCrve8HAFCQN0h5Ey0OpmJd3SVKlQz-rI3VYGvvR4vNgfyrKwhGOcS6o0N5jx4ynGaQ-_xygyXxQkQoiG3Hzh9oxFCzNhCFmswr4_cZPDi/s400/parattai18072009.jpg" border="0" /></a><br /><div></div><br /><div></div><br /><div>எதிர்வீட்டுக்காரனின் வாயால்</div><div>உதைபட திராணியற்று பண்பலையின்</div><div>தொண்டையை அறுத்துவிட்டு</div><div>வறண்டுகிடக்கும் வெறும்குடலினை</div><div>மல்லாக்கவோ</div><div>குப்புறப்படுக்கவைத்தோ</div><div>ஒப்பாரி வைத்துச்சென்றது சிகரெட்...<br /></div><div> </div><div>இரைச்சல்களூடான யாருமற்ற</div><div>நிசப்தத்தில் நாளைக்கு போதையில்</div><div>ஆழ்த்திவிடுவதாய் ஆறுதல் சொல்லிவிட்டு</div><div>அறையின் மூலையில் கிடந்தது</div><div>கோபமாய் வீசியெறியப்பட்ட சட்டைப்பை...</div><br /><div></div><div>நாளையோ அதற்கடுத்தநாளோ</div><div>ஏதாவதொரு கொலையை அல்லது</div><div>தற்கொலையை செய்துமுடிக்குமாறு</div><div>கட்டளையிட்டவாறு விசும்புகிறது மனது...<br /></div><div> </div><div>எந்தக்காரணங்களுமின்றி</div><div>எனை சல்லடையாக்கிய அவளின்</div><div>வார்த்தைகளின் தாக்கம் குறைவதாயில்லை</div><br /><div></div><br /><div>நன்றி: <a href="http://youthful.vikatan.com/youth/parattaipoem18072009.asp"><strong>யூத்ஃபுல் விகடன்</strong></a></div>parattaionlinehttp://www.blogger.com/profile/14455809142155819261noreply@blogger.com0