CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, October 19, 2009

ஆருத்ராவின் உலகம் -ரௌத்ரம்..





வெடுக்கென
கையிலிருந்து பிடுங்கப்பட்ட
ஐஸ்கிரிமின்
குளிர்சுவையிலிருந்தே
எரியத்துவங்குகிறது
ஆருத்ராவின் ரௌத்ரம்..

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

சென்ஷி said...

அழகான புகைப்படம்.... வரிகளை மாற்றியோசித்திருக்கலாமே.. அந்தக் குழந்தையிடம் ரௌத்ரத்தை மனம் ஏற்க விரும்பவில்லை தணிகை :))