CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, June 12, 2009

தேவதையானவள்:02




உன் சொல்லுக்கு
கட்டுப்பட்டவாறே விழிமூடுகிறேன்
இனியகனவு காண..

எந்தவித அபிமானமும்
இல்லாமல் மீண்டும் வனத்தினுள்
சென்று இரைதேட தொடங்கியது
என் கவிதை...

அதே
முகம் தெரியா
இறகுகளற்ற தேவதை உருவம்
வந்து செல்கையில்

அலைபேசி
சிணுங்குகிறது சிந்துபைரவி
ராகத்தோடு ..


"என்ன தேவதைகனவில் வந்தாளா"
என்ற கேள்வியுடன்
மீண்டும் உன் குறுந்தகவல்....

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

நட்புடன் ஜமால் said...

எந்தவித அபிமானமும்
இல்லாமல் மீண்டும் வனத்தினுள்
சென்று இரைதேட தொடங்கியது
என் கவிதை...

\\


இரசித்த வரிகள்

rose said...

உன் சொல்லுக்கு
கட்டுப்பட்டவாறே விழிமூடுகிறேன்
இனியகனவு காண...உண்மையில் நான் மிகவும் ரசிக்கிறேன்.......:)