CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, September 14, 2007

எதுகைக்காக ஒரு கற்பனை

காலை எழுந்தவுடன்

சேலைப்பூவாம் உன்னை கண்டவுடன்

பாலைமனதாம் எனது

சோலைப்போலாகி விடும்..

ஆலைத்தொழில் முடித்து மறையும்

மாலைச்சூரியன் கூட மனமில்லாது

தான் மறைவான்

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: